17.1.06

சூரியன் தொடர்...

சூரியன் தொடர்...

சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் இன்று காலை முதலே மப்பும் மந்தாரமுமாய் இருப்பதால் இன்று சூரியன் தெரிய வாய்ப்பில்லையென்று வானிலை அறிக்கை அறிவிக்கின்றது.

நாளை வானம் தெளிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது..

அன்புடன்,
டிபிஆர். ஜோசஃப்

7 comments:

G.Ragavan said...

வானம் நாளைக்குதான் தெளிவடையுமா...சரி...காத்திருக்க வேண்டியதுதான்...இன்னைக்கே தெளிவடைய வைக்க ஏதாவது செயற்கை முறைகள் கெடையாதா? அதாங்க...flood light அது இதுன்னு என்னென்னவோ சொல்றாங்களே!

அனுசுயா said...

அட உங்கள் கதையை படிக்க ஓடோடி வந்த எங்களை இப்படி ஏமாற்றலாமா?. சரி வானம் தெளியும்வரை காத்திருக்க வேண்டியதுதான்....

ஐயர் said...

இவ்ளோ நல்ல கதை எழுதற நீங்க ஏன் சார் டோண்டு பதிவுல எல்லாம் பின்னூட்டுறீங்க? மனுஷனா அது?

முஸ்லிம்னா அந்தாளுக்கு புடிக்காதுங்க. இஸ்ரேல், அமெரிக்காதான் புடிக்குமாம். அப்டியே ஜெயலலிதா, சோ, கமல், வாஜ்பாயி, ராஜாஜி, அத்துவானி, இல.கணேசன்னு ஒரே பாப்பார தலைவர்களா ஆதரிப்பார் அந்தாளு.

பாருங்க இப்பகூட கோட்சே பதிவுல பல்ல கடிச்சிட்டு ஆர்கியூ பன்றத பாருங்க.

ஆயிரம் பேரு வந்து கருத்து சொன்னாலும் திருந்தாத ஜென்மம் அது. நீங்களும் முத்துவும் பின்னூட்டியதே வேஸ்ட்டு அங்க.

உங்க கதைக்காக நானும் காத்திருக்கேன் ஜோசப் சார்!

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

நாளைக்கு தெளிவடைஞ்சிரும்.

டிபிஆர்.ஜோசப் said...

சாரி அனுசூயா..

நாளைக்கு காலைலயே சூரியன் வந்திருவார்.

மன்னிச்சிருங்க..

:-))

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க திருப்பாச்சி,

நாம நம்ம கதைய பத்தி மட்டும் பேசலாமா?

கோச்சிக்காதீங்க.. நான் இப்பல்லாம் எந்த வம்பு தும்புக்கும் போறதில்லே..

Karthik Jayanth said...

Joseph sir,
Big disappointment :-(
I am a regular reader of u r suryan and u r other blog. But i havent written my comments so far.
I was interested/expecting u to write a takeaway from u r experiences (திரும்பிப் பார்க்கிறேன்).I hope this suryan is an attempt to it. correct me if i am wrong.
I wrote this as a comment in dondu sir's blog.may be u might not have noticed it.