5.1.06

தினமலருக்கு நன்றி!

Image hosted by Photobucket.com

என்னுடைய பதிவைப் பற்றி 3.1.06 அன்றைய தினமலர் நாளிதழில் வந்த செய்தியை மேலே கொடுத்துள்ளேன்.

தினமலருக்கு என் நன்றி.

இத்தகவலை பின்னூட்டத்தின் மூலம் எனக்கு முதலில் தகவலளித்த சிங். ஜெயக்குமாருக்கும் என் நன்றி.

என்னுடைய மகிழ்ச்சியில் கலந்துக்கொண்டு பல தமிழ்மண நண்பர்கள் பின்னூட்டம் மூலமாகவும் மின்னஞ்சல் வழியாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் எல்லோருக்கும் என் நன்றி.

அன்புடன்,
டிபிஆர் ஜோசஃப்

14 comments:

மணியன் said...

வாசமலருக்கு விளம்பரம் தேவையா ?
ஆயினும் ஒரு முன்னணி தினசரியில் பேர்வருவது மகிழ்வான செய்தியே ! மேன்மேலும் உங்கள் எழுத்துக்கள் புகழ்பெற வாழ்த்துக்கள்.

Vijay said...

ஔவாழ்த்துகள் ஜோசஃப் அண்ணா,

தங்கல் தளத்தை பற்றிய அற்புதமான விமர்சனம்.

விஜய்

டிபிஆர்.ஜோசப் said...

உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி மணியன்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க விஜய்,

உங்க வாழ்த்துக்கு நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராஜ்,

உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி.

G.Ragavan said...

வாழ்த்துகள் ஜோசப் சார். இது போல புகழ் பலமுறை பெற வேண்டும். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

சிங். செயகுமார். said...

ஜோசப் சார் , வணக்கம் !நான் உங்க வலை தளம் அதிகம் வந்ததில்லை. சந்தோஷம் என் பெயரும் உங்கள் பதிவில் .மீண்டும் நன்றிகள் தினமலருக்கு, வாழ்த்துக்கள் சார்! தகுதியுள்ள வலைதளம் என்றும் உலகறியும்.தினமலர் கொஞ்சம் தாமதம்

ENNAR said...

வாழ்த்துக்கள் ஜோசப் சார்

ஞானவெட்டியான் said...

தங்களின் படைப்புத் திறனுக்குக் கிட்டிய அங்கீகாரம்.

இதயங்கனிந்த வாழ்த்துகள், நண்பரே!

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன், நன்றி.

நான் இன்று அலுவலகம் செல்லாததால் உங்க வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்க காலதாமதாமாகிவிட்டது. மகள் ஊருக்கு வந்திருப்பதுதான் காரணம்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜெயக்குமார்,

உங்க முதல் தகவலுக்கும் மீண்டும் இன்று வந்திருந்து வாழ்த்தியதிற்கும் மிக்க நன்றி.

திங்கள் முதல் புது தொடரை ஆரம்பிக்கிறேன். தவறாமல் படியுங்கள். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஞானவெட்டியான்,

உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

MKVANMADHI said...

அன்பிற்கினிய ஜோசப் ஸாருக்கு...
தங்களது படைப்பு அருமை. தினமலரில் தங்களுக்கு கிடைத்த அங்கீகாரத்திற்கு பாராட்டுக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க வான்மதி,

தினமலர் என் பதிவைப் பற்றி எழுதியதிலிருந்து எனக்கு தமிழ்மணத்திற்குள்ளேயும் உங்களைப் போன்ற நிறைய புது நண்பர்களைக் கொடுத்திருக்கிறதே. அதற்கே நான் பிரத்தியேக நன்றி கூறவேண்டும்.